ஐபிஎல் சூதாட்டத் தரகர் கிட்டி சிபிசிஐடி அலுவலகத்தில் சரண்… ரியல் எஸ்டேட் அதிபருக்கு தொடர்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஐபிஎல் சூதாட்டப் புகாரில் தேடப்பட்டு வந்த முக்கிய தரகரான கிட்டி என்பவர் சி.பி.சி.ஐ.டி போலீசில் சரண் அடைந்துள்ளார்.
ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக சென்னையில் தரகர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டள்ளனர். இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று இரவு முக்கிய தரகர் கிட்டி சரணடைந்தார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிசிஐடி காவல்துறை டிஎஸ்பி வெங்கட்ராமன், சூதாட்டத் தரகர்களுடன் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, முக்கியக் குற்றவாளிகளாக கருதப்படும் 8 தரகர்கள் மற்றும் சஞ்சய் பாஸ்னா ஆகிய 2 பேரின் புகைப்படங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
More From
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications