தாய்ப்பாலில் பாதணிகள்: புரதத்தை பிளாஸ்டிக்காக மாற்றி புது முயற்சி
லண்டன்: தாய்ப்பாலில் புதுமையான பாதணிகளை உருவாக்கி சாதனைப் படைத்துள்ளனர் பிரிட்டனைச் சேர்ந்த இரண்டு ஆடை வடிவமைப்பாளர்கள்.
சமீபத்தில் கொண்டாடப்பட்ட ‘தாய்ப்பால் வாரத்தை கொண்டாடவே, இப்படி ஒரு புதுமையான முயற்சியில் இறங்கினார்களாம் இவர்கள்
தாயொருவரிடமிருந்து தாய்ப்பாலை தானமாகப் பெற்று இந்த சிறிய இரு பாதணிகளை இவர்கள் உருவாக்கியுள்ளார்கள்..

தாய்ப்பால் பாதணிகள்...
கிழக்கு சஸெக்ஸிலுள்ள பிரைட்டன் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களாக பணி புரிந்து வரும் நிக் கன்ட் மற்றும் தன்யாடீன் , இருவரும் சேர்ந்து தான் இந்த தாய்ப்பாலைப் பயன்படுத்தி பாதணிகளை உருவாக்கியுள்ளனர்.

பிளாஸ்டிக் புரதம்...
தாய்ப்பாலிலுள்ள புரதத்தை கடினமான பிளாஸ்டிக் வகையாக மாற்றி இந்த சின்னஞ் சிறிய பாதணிகளை வடிவமைத்துள்ளனர்.

சின்ன ஷூ...
அளவில் மிகவும் சிறிய இந்த பாதணிகளை அணிய முடியாது.

தாய்ப்பால் ஆபரணம்...
ஏற்கனவே சில வடிவமைப்பாளர்கள் தாய்ப்பாலில் ஐஸ்கிரீம் மற்றும் ஆபரணங்கள் போன்றவை தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யோசிப்பீர்களா....
ஆனாலும், கன்று குடிக்க வேண்டிய பசு மாட்டுப் பாலை மனிதர்கள் குடிக்கக்கூடாது என சில சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்துவரும் வேளையில், எத்தனையோ இளம் தளிர்கள் தாய்ப்பால் கிடைக்காமல் தவிக்கின்ற சூழ்நிலையில், அதிக சத்துக்கள் நிறைந்த, போஷாக்கான, நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்த தாய்ப்பாலை சிலர் இப்படியெல்லாம் வீணாக்குவது உண்மையில் மிகவும் வேதனையான விஷயமே. யோசிப்பீர்களா புதுமை புகுத்திகளே...
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications