இளவரசன் மரணத்திற்கும், எங்களுக்கும் தொடர்பில்லை - சொல்கிறார் அன்புமணி
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அன்புமணி கூறுகையில், இளவரசன் மரணம் மிகுந்த வேதனை அளித்தது. உயிரிழப்பு தொடர்பாக மிகவும் வருந்துகிறோம்.
இளவரசன் - திவ்யா பிரச்சனை இருவரின் தனிப்பட்ட பிரச்னையாகும். இதில் யாரும் தலையிட வேண்டாம் என்று ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறோம். இந்த விவகாரத்துக்கும் பாமகவுக்கு எந்த தொடர்பும் இல்லை.
இளவரசன் மரணம் கொலையா, தற்கொலையா என்பதை காவல்துறை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார் அன்புமணி.
திவ்யா விவகாரத்தில் பாமகவுக்குத் தொடர்பு இல்லை என்று கூறுகிறார் அன்புமணி. ஆனால் திவ்யாவுக்காக ஆஜரான வக்கீல் கே.பாலு, பாமகவுடன் தொடர்புடையவர் என்பதை அன்புமணி மறந்து விட்டாரோ...
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications