இலங்கை வடமாகாண சபை தேர்தலில் கேபி, தமிழினி போட்டியிடவில்லை: தயா மாஸ்டர்
Subscribe to Oneindia Tamil

இலங்கை வடக்கு மாகாணசபைக்கான தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கேபி, தமிழினி மற்றும் தயா மாஸ்டர் ஆகியோர் மகிந்த ராஜபக்சேவின் கட்சியின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
ஆனால் கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில ஏட்டுக்கு பேட்டி அளித்திருக்கும் தயா மாஸ்டர், எனக்குத் தெரிந்தவரை கேபி, தமிழினி ஆகியோர் வடமாகாண சபை தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கவில்லை. நான் விண்ணப்பித்து இருக்கிறேன். இருப்பினும் ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணிதான் வேட்பாளர்களை முடிவு செய்யும் என்று கூறியுள்ளார்.
மேலும் கைவிடப்பட்ட சிறார்களை பராமரிக்கும் இல்லங்களை நடத்தவே கேபி விரும்புவதாகவும் தேர்தலில் அவர் போட்டியிடப் போவதில்லை என்றும் கேபி தரப்பு வட்டாரங்களும் கூறியுள்ளன.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications