சம்மனை வாங்க மறுத்த அஞ்சலி: வழக்கு விசாரணை ஆகஸ்ட் 12க்கு தள்ளிவைப்பு

கற்றது தமிழ் படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை அஞ்சலி, சில மாதங்களுக்கு முன்பு திடீரென ஐதராபாத்தில் தான் தக்கியிருந்த ஹோட்டலில் இருந்து மாயமானார். பின்னர், நான்கு நாட்களுக்குப் பிறகு போலீசில் சரணடைந்தார்.
அப்போது, தான் இதுவரை அம்மா என அழைத்த பாரதிதேவி தனது சித்தி என்றும், அவரும் அவரோடு இணைந்து இயக்குநர் களஞ்சியம் தன்னைக் கொடுமைப் படுத்துவதாகவும், தனது சொத்துக்களை அபகரிக்கப் பார்ப்பதாகவும் புகார் கூறினார்.
ஆனால், தன் மீது அஞ்சலி சுமத்திய குற்றச்சாட்டை மறுத்த களஞ்சியம், சைதாப்பேட்டை பெருநகர 17வது கோர்ட்டில் அஞ்சலி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் போது நடிகை அஞ்சலி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்ப மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணைக்கு வந்தது.
ஆனால், அஞ்சலி சம்மனை பெற மறுத்து விட்ட நிலையில், வழக்கு மீதான விசாரணை ஆகஸ்ட் 12-ந் தேதிக்கு தள்ளிவைக்கப் பட்டுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications