For Daily Alerts
Just In
தேமுதிக விலிருந்து 3 மாவட்ட பொறுப்பாளர்களுக்கு விஜயகாந்த் கல்தா
சென்னை: தேமுதிகவிலிருந்து 3 மாவட்ட பொறுப்பாளர்களை நீக்கி விட்டார் கட்சித் தலைவர் விஜயகாந்த்.இவர்கள் ஏன் நீக்கப்பட்டனர் என்ற காரணம் தெரிவிக்கப்படவில்லை.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட பொருளாளர் ஆர்.ஜி.குருசேவ் ,தேனி மாவட்ட பொருளாளர் சுரேஷ் குமார், வட சென்னை மாவட்ட தொழிற்சங்கபேரவை தலைவர் மெட்ரோ கண்ணன் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இவர்களுடன் கட்சியினர் எந்த வகையான தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
Comments
English summary
Vijayakanth sacks 3 party dt administrators from the DMDK.
Story first published: Tuesday, July 23, 2013, 17:26 [IST]