இந்துத் தலைவர்கள் கொலை.. திசை திருப்ப போலீஸ் முயற்சி - பாஜக புகார்
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பாஜக, இந்து முன்னணி தலைவர்கள் குறித்து தமிழக காவல்துறை இயக்குநர் வெளியிட்ட அறிக்கை மூலம் உண்மைகளை மூடி மறைக்க முயல்வதாக தெரிகிறது.
தனிப்பட்ட பகையில் கொலை நடந்ததாக கூறி, மக்கள் திசை திருப்ப முயற்சி நடக்கிறது. ஆனால் மக்கள் உண்மைகளை அறிந்துள்ளனர்.
குறி வைத்து தாக்கப்படுவதை தமிழகம் முழுவதும் மக்கள் இன்று கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். காவல்துறை சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது, மக்களின் உணர்வாக இருக்கிறது.
கொலைக்கான சதித்திட்டங்கள் சிறையிலேயே தீட்டப்படுகிறது. காவல்துறை விழிப்புடன் செயல்பட்டிருந்தால் கொலைகளை தடுத்திருக்க முடியும் என்றார் அவர்.
More From
-
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்?












Click it and Unblock the Notifications