Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜம்மு காஷ்மீரில் ராணுவ தலைமை தளபதி- பலியான வீரர்களுக்கு மரியாதை!

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பலியான 5 இந்திய ராணுவ வீரர்களுக்கு ராணுவ தலைமை தளபதி பிக்ரம்சிங் இன்று இறுதி மரியாதை செலுத்தினார்.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து நேற்று மாலை மோசமான வானிலை இருந்த போதும் பூஞ்ச் அருகே உள்ள நக்ரோட்டா பகுதிக்கு ராணுவ தலைமை தளபதி சென்றடைந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த 5 இந்திய ராணுவ வீரர்களின் உடல்களுக்கும் இறுதி மரியாதை செலுத்தினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+