நாகர்கோவிலில் ஆடிட்டர் ரமேஷ் கொலையாளிகள் பதுங்கியுள்ளனர் - பொன். ராதாகிருஷ்ணன்

Subscribe to Oneindia Tamil

Accused in auditor Ramesh nurder case hiding in Nagerkovil, says Pon Radhakrishnan
நாகர்கோவில்: ஆடிட்டர் ரமேஷைக் கொன்ற கொலையாளிகள் நாகர்கோவிலில் பதுங்கியிருப்பதாக தனக்கு கடிதம் மூலம் தகவல் கிடைத்துள்ளதாக மாநில பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆட்டர் ரமேஷை படுகொலை செய்த கொலையாளிகள் நாகர்கோவிலில் பதுங்கி இருப்பதாக தனக்கு கடிதம் வந்துள்ளதாக கூறினார்.

அவரது இந்தத் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரும் இதுகுறித்து உடனடியாக விசாரணையில் இறங்கியுள்ளனர். உண்மையில் கொலையாளிகள் பதுங்கியுள்ளனரா என்பதை அறிய தேடுதல் வேட்டையும் முடுக்கி விடப்பட்டுள்ளது. காவல்துறையினரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+