வேளாங்கண்ணியில் இருந்து ஆஸி. செல்ல முயன்ற ஈழத் தமிழர் 49 பேர் கைது
Subscribe to Oneindia Tamil

இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த தமிழர்கள் தமிழகத்தில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அவ்வப்போது முகாம்களில் இருந்து தப்பி ஆஸ்திரேலியா செல்ல முயற்சிக்கின்றனர்.
தற்போது வேளாங்கண்ணியில் இருந்து 49 பேர் படகு மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றுள்ளனர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அவர்களிடம் நாகை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications