லாகூர் தூதரகத்தை விட்டு வெளியேறுங்கள் - அதிகாரிகளுக்கு அமெரிக்கா உத்தரவு
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: தீவிரவாதத் தாக்குதல் மிரட்டலைத் தொடர்ந்து லாகூரில் உள்ள தனது நாட்டுத் தூதரகத்தில் தங்கியுள்ள அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு சென்று விடுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
லாகூர் தூதரகத்தில் உள்ள அவசரமற்ற பணிகளைப் பார்க்கும் ஊழியர்கள், அதிகாரிகள் வெளியேறுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. லாகூர் அமெரிக்க தூதரக அலுவலகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று மிரட்டல் வந்திருப்பதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளில் தனது தூதரகங்களை தற்காலிகமாக மூடியது அமெரிக்கா என்பது நினைவிருக்கலாம்.
More From
-
ஈரான் பக்கம், ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 3,00000 டன் இந்திய எல்பிஜி! பரபரக்கும் மத்திய அரசு -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம்












Click it and Unblock the Notifications