சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட பள்ளிகளுக்கு அறிவுரை
சென்னை: இந்தியாவின் சுதந்திர தினத்தை மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தமிழக பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தை எப்படிக் கொண்டாட வேண்டும் என்றும் பள்ளிக்கூடங்களுக்கு சுற்றறிக்கையும் விடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான சுற்றறிக்கையை பள்ளிக் கல்வி இயக்குநரகம் அனுப்பி வைத்துள்ளது.
சிறப்பாக கொண்டாட வேண்டும்
அதில் சுதந்திர தினத்தை அனைத்துப் பள்ளிகளும் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்ய வேண்டும்.

கண்காட்சி நடத்துங்கள்
சுதந்திர தினம் குறித்த கண்காட்சிகளை பள்ளிக்கூடங்கள் நடத்த வேண்டும்.
மரம் நடுங்கள்
மரம் நடும் நிகழ்ச்சியையும் தவறாமல் அனைத்துப் பள்ளிகளும் நடத்த வேண்டும்.
விளையாட்டுப் போட்டிகள் நடத்துங்கள்
மேலும் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள், கலைப் போட்டிகளை நடத்த வேண்டும்.
நாடகம் போடுங்கள்
மேலும் தியாகிகள், சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்த மேடை நாடகங்கள் நடத்தப்பட வேண்டும்.
அறிக்கை அனுப்புங்கள்
சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்குப் பின்னர் அதுதொடர்பான அறிக்கையை அனைத்துப் பள்ளிகளும் புகைப்படங்களோடு அனுப்பி வைக்க வேண்டுமாம்.
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
சுதந்திரப் போராட்டம், நாட்டுக்காக போராடிய தலைவர்கள் குறித்த விவரங்களை மாணவர்களுக்கு புகட்டும் வகையில் இந்த கொண்டாட்டங்கள் இருக்க வேண்டும். வெறும் கொடியேற்றி, மிட்டாய் கொடுப்பதோடு நின்று விடக் கூடாது என்றும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா!












Click it and Unblock the Notifications