இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பிய பாகிஸ்தான்!
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்தியா தாக்குதல் நடத்தியதாகக் கூறி இந்திய தூதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்திருக்கிறது பாகிஸ்தான்.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த 48 மணி நேரத்தில் 5 முறை தாக்குதல் நடத்தியுள்ளது பாகிஸ்தான். ஆனால் அந்நாடோ இந்தியாதான் தாக்குதல் நடத்துவதாகக் கூறி இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பியது.
இதைத் தொடர்ந்து இந்திய தூதரிடம் தமது கண்டனத்தையும் எதிர்ப்பையும் பாகிஸ்தான் பதிவு செய்திருக்கிறது.












Click it and Unblock the Notifications