For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுதந்திர தினத்தன்றும் தாக்குதல் நடத்திய பாக்.. இந்திய ராணுவ வீரர் காயம்!

By Mathi
Google Oneindia Tamil News

Pak violates ceasefire again, targets army posts along LoC in Poonch
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் சுதந்திர தின நாளான இன்றும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் இராணுவம் நடத்தி வரும் தாக்குதல்கள் தொடர்கின்றன. கடந்த 4 நாட்களில் மட்டும் 9 முறைகள் தாக்குதலை நடத்தியிருக்கிறது பாகிஸ்தான்.

இந்நிலையில் சுதந்திர தினமான இன்றும் பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியுள்ளது. பூஞ்ச் பகுதியில் மெந்தார் என்ற இடத்தில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் தாக்குதலில் ஈடுபட்டது. இதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.

English summary
Pakistani troops violated the ceasefire yet again by firing at Indian posts along the LoC in Poonch district of Jammu and Kashmir
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X