லோக்சபாவுக்கு முன்கூட்டியே தேர்தல் இல்லை: சோனியா திட்டவட்டம்
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் ரூ60 கோடி செலவில் உருவாக்கப்பட்ட தேசிய ஊடக மையத்தை பிரதமர் மன்மோகன்சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். அமெரிக்காவின் வாஷிங்டன், ஜப்பானின் டோக்கியோவில் இருப்பதைப் போல அனைத்து நவீன வசதிகளுடன் 1.95 ஏக்கர் பரப்பளவில் ரூ60 கோடியில் இந்த தேசிய ஊடக மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சோனியா காந்தி, மும்பையில் பெண் போட்டோகிராபர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கவலையளிக்கிறது என்றார். மேலும் ஊடகங்கள் சில நேரங்கள் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழலை உருவாக்குவது கவலைக்குரியதாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
அத்துடன் லோக்சபாவுக்கு முன்கூட்டியே தேர்தல் எதுவும் நடத்தப் போவதில்லை.. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசானது ஐந்தாண்டு கால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யும் என்றார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications