தொடர்ந்து அமளி- தெலுங்கு தேச எம்.பிக்கள் இருவர் ராஜ்யசபாவில் சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ராஜ்யசபாவில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்து இரு எம்.பிக்களை நாள் முழுவதும் சஸ்பென்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ்யசபாவில் தொடர்ந்து ஆந்திர எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று பிற்பகல் சபை கூடிய போதும் மையப் பகுதியில் அமர்ந்து முழக்கங்களை 2 தெலுங்குதேசம் எம்.பிக்கள் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
இதைத் தொடர்ந்து இருவரையும் நாள் முழுவதும் சஸ்பென்ட் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.












Click it and Unblock the Notifications