அஸரம் பாபுவுக்கு 14 நாள் ஜெயில்...!
Subscribe to Oneindia Tamil
ஜோத்பூர்: 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அஸரம் பாபுவை 14 நாள் சிறைக் காவலில் வைக்க ஜோத்பூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்ட அஸரம் பாபு ஜோத்பூர் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளதாக கோர்ட்டில் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவருக்கு ஆண்மைப் பரிசோதனை செய்தது தொடர்பாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து செப்டம்பர் 15ம் தேதி வரை 14 நாள் சிறைக்காவலில் அவரை வைக்க கோர்ட் உத்தரவிட்டது.இதையடுத்து அவரை போலீஸார் பலத்த காவலுடன் சிறைக்குக் கொண்டு சென்றனர்.
More From
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications