பெங்களூருவில் கள்ளச் சந்தையில் கொரோனா படுக்கைகள் விற்கப்பட்டது எப்படி? ஒரே நாளில் மூன்று பேர் கைது
பெங்களூரு: கொரோனா படுக்கைகளைக் கள்ளச்சந்தையில் விற்பனை செய்தாக புகார் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக நேற்று மட்டும் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
நாட்டில் கொரோனா பரவலின் 2ஆம் அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, டெல்லி, பெங்களூரு போன்ற நகரங்களில் ஏற்கனவே மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ளன.

இந்நிலையில், பெங்களூருவில் கொரோனா படுக்கைகள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். இதையடுத்து இந்த மோசடி தொடர்பாக அம்மாநிலத்தின் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நேற்று சஷிதர், வெங்கோபா ராவ், மற்றும் சுதிர் உமா ராணி என மூவரை இந்த வழக்கில் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மூவரும் பெங்களூருவில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வருபவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.
பொதுவாக பெங்களூரு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னரும் உயிரிழந்த பின்னரும் காலியாகும் படுக்கைகள் குறித்த தகவல்கள் வார் ரூமிற்கு அனுப்ப வேண்டும்.
ஆனால், இவர்கள் மூவரும் அந்தத் தரவைகளை அனுப்பவில்லை. மாறாக அத்தகைய படுக்கைகளையே இவர்கள் மற்ற நோயாளிகளுக்குச் சட்டவிரோதமாக விற்றுள்ளனர். இதுவரை இந்த வழக்கில் ஏழு பேரை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications