உச்சநீதிமன்ற தீர்ப்பால் பீதியில் குமாரசாமி.. பேச்சே வரவில்லை!
பெங்களூர்: அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால் கர்நாடக முதல்வர் குமாரசாமி கடும் பீதியிலும், அப்செட்டிலும் உள்ளார்.
அதிருப்தி எம்எல்ஏக்களை கட்டாயப்படுத்தி சட்டசபை வரவைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. எனவே கொறடா உத்தரவை பிறப்பித்து, அவர்களை அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்யலாம் என்று திட்டமிட்டிருந்த ஆளும் கட்சியின் பிளான் தவிடுபொடியாகியுள்ளது.

அதிருப்தி எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வராவிட்டால், குமாரசாமி அரசு பெரும்பான்மை இன்றி கலைவது உறுதியாகிவிடும். இந்த நிலையில்தான், பாஜக தலைவர் எடியூரப்பா அளித்த பேட்டியில், உச்சநீதிமன்ற உத்தரவால், ஜனநாயகம் காக்கப்பட்டுள்ளது என்றார். ஆனால், பெங்களூரில், முதல்வர் குமாரசாமியை சந்தித்த நிருபர்கள் அவர் கருத்தை கேட்டறிய முயன்றனர்.
#WATCH Karnataka CM HD Kumaraswamy declines to comment, when asked about Supreme Court's verdict on Karnataka rebel MLAs. #Karnataka pic.twitter.com/aR1ww6aNgl
— ANI (@ANI) July 17, 2019
நிருபர்கள், தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு கேட்டபோதிலும், குமாரசாமி கைகளை மட்டும் காட்டிவிட்டு காரில் ஏறி சென்றுவிட்டார். அவர் அப்செட்டாக இருப்பது முகத்தில் பிரதிபலித்ததை கவனிக்க முடிந்தது.
முன்னதாக எடியூரப்பா இன்று காலை, பெங்களூரிலுள்ள சிவன் கோவிலில் ருத்ரஹோமம் சிறப்பு யாகம் நடத்தி வழிபட்டார். குமாரசாமி, பெங்களூர் சாரதாபீடத்தில், சிறப்பு வழிபாடுகளை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications