பாபர் மசூதி இடிப்பு விளையாட்டு- கர்நாடகா ஆர்.எஸ்.எஸ். தலைவர் உட்பட 5 பேர் மீது வழக்கு
மங்களூரு: கர்நாடகாவில் பள்ளிக்கூடம் ஒன்றில் மாணவர்களை வைத்து பாபர் மசூதி இடிப்பு காட்சியை நடிக்க செய்த பள்ளியின் நிர்வாகியும் கர்நாடகா ஆர்.எஸ்.எஸ் .மூத்த தலைவருமான பிரபாகர் பட் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மங்களூரு அருகே பிரபாகர் பட் நடத்தி வரும் ஶ்ரீராம வித்யாகேந்திரா பள்ளியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஆண்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இதில், பாபர் மசூதி இடிப்பை விளக்கும் வகையில் மாணவர்களின் நிகழ்ச்சி ஒன்றும் நடத்தப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இந்நிகழ்ச்சி மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பிரபாகர் பட் உள்ளிட்ட 5 பேர் மீது கர்நாடகா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications