எஸ்.பி.ஐயின் அடுத்த தலைவராகிறார் அருந்ததி பட்டாச்சார்யா
Subscribe to Oneindia Tamil

இந்தியாவின் மிக பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்.பி.ஐ தலைவராக உள்ள பிரதீப் சவுத்ரியின் பணி காலம் இந்த மாத இறுதியில் முடிவடைய உள்ளது. இதனையடுத்து அடுத்த தலைவராக அருந்ததி பட்டாச்சார்யா இருக்கலாம் என்று எஸ்.பி.ஐ-யின் நிர்வாக இயக்குனர் குழு கூறியுள்ளது.
இவர் நியமிக்கப்பட்டால், முதல் பெண் தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் தேர்வு செய்யும் கமிட்டியில், முதன்மையாக அருந்ததி பட்டாச்சார்யாவுக்கே வாய்ப்பு உள்ளதாகவும், விரைவில் பணி நியமனம் செய்யும் குழுவிற்கு அனுப்ப இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அருந்ததி பட்டாச்சார்யா இதற்கு முன்னர் எஸ்.பி.ஐ கேப்பிட்டலில் மற்றும் எஸ்.பி.ஐ முதலீட்டு பிரிவில் 36 வருடம் தலைமை நிர்வாக இயக்குனராக அனுபவம் உள்ளாவராவார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications