இந்திய பங்குச் சந்தைகளில் செம ஏற்றம்.. சென்செக்ஸ், நிப்டி வரலாற்று உச்சம்
Subscribe to Oneindia Tamil
மும்பை: சென்செக்ஸ் வரலாறு காணாத புது உச்சத்தை இன்று தொட்டுள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை வர்த்தக தொடக்கத்திலேயே 37,000 புள்ளிகளை தொட்டது. பங்குச் சந்தை வரலாற்றில் இது புதிய உச்சமாகும்.

தேசிய பங்குச் சந்தை நிப்டியும் உயர்வுடனே காணப்பட்டது. இவ்வாண்டில் 14வது முறையாக நிப்டி உச்சத்தை தொட்டது. நிப்டி 40.20 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சமான 11,172.2. புள்ளிகளை எட்டியுள்ளது.
பங்குச் சந்தைகளில் காலையிலேயே உயர்வு ஏற்பட்டுள்ளது, முதலீட்டாளர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள், இந்திய பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மை உள்ளிட்டவை பங்குச் சந்தை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகும்.
More From
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications