மனச திடப்படுத்திக்கோங்க.. சென்னை மக்களே! இந்த ஏரியாக்களில் எல்லாம் இன்று 5 மணி நேரம் பவர் கட்
சென்னை: இன்று மின் பராமரிப்பு பணிகளின் காரணமாக சென்னையிம் முக்கிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக தாம்பரம், அம்பத்தூர், ஆவடி, போரூர் அடையார், கிண்டி, ஐ.டி காரிடர் மற்றும் பெரம்பூர் பகுதிகளில் (10.08.23) அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

தாம்பரம்: பல்லாவரம் பெரியார் நகர், அம்மன் நகர், அருளாலை சாவடி, திரிசூலம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அம்பத்தூர்: மேனாம்பேடு கங்கை நகர், முனுசாமி கோவில் தெரு, ஈ.பி காலனி, செங்குன்றம் மெயின் ரோடு, நாகத்தம்மன் கோவில் தெரு, ஏ.கே நகர், ஓம் சக்தி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
ஆவடி: பட்டாபிராம் மேற்கு கோபாலபுரம், முல்லைநகர், வள்ளலார் நகர், சி.பி.எம் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
போரூர்: எம்.ஆர்.கே நகர், முகலிவாக்கம் மெயின் ரோடு, முத்து நகர், பங்களா தோப்பு, பொன்னியம்மன் கோவில் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
பெரம்பூர்: சிட்கோ 1வது முதல் 10வது தெரு வரை, அம்மன் குட்டை, நேரு நகர், வில்லிவாக்கம், பாபா நகர், தெற்கு உயர்நீதிமன்ற காலனி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அடையார்: கந்தன்சாவடி சோழமண்டல் ஆர்ட் வில்லேஜ், ஈஞ்சம்பாக்கம் மெயின் ரோடு, வி.ஜி.பி லேஅவுட், வ.உ.சி தெரு, பெத்தேல் நகர் வடக்கு மற்றும் தெற்கு, பம்மல் நல்ல தம்பி, உதயம் நகர், தந்தை பெரியார் தெரு, பாரதி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
கிண்டி: ஆதம்பாக்கம் பார்த்தசாரதி நகர், நியூ காலனி, வி.வி. காலனி, என்.ஜி.ஓ காலனி, செயலக காலனி, அம்பேத்கர் நகர் வாணுவம்பேட்டை சரஸ்வதி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, மகாலட்சுமி நகர், ஏ.ஜி.எஸ் காலனி, கல்கி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
ஐ.டி.காரிடர்: எழில் நகர் கண்ணகி நகர், வி.பி.ஜி அவென்யு, குமரன்குடில், மவுண்ட் பேட்டன் தெரு, தலைமைச் செயலக காலனி, அன்னை பார்வதி நகர், மகாத்மா காந்தி நகர், ராமலிங்க நகர், கஸ்தூரிபாய் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications