நல்லாட்சி என மோடி பாராட்டியது யாரை? அதிமுக செயற்குழுவில் மல்லுக்கட்டிய ஈபிஎஸ்- ஓபிஎஸ்
சென்னை: அதிமுக செயற்குழுவில் நடந்த விவாதங்களில் பிரதமர் மோடி நல்லாட்சி தருவதாக யாரை பாராட்டினார் என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இடையே நேரடி வாக்குவாதம் நடைபெற்றது.
சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டம் 5 மணிநேரம் நடைபெற்றது. ஓபிஎஸ், ஈபிஎஸ் இருதரப்பும் மனதில் தேக்கி வைத்த அத்தனை ஆதங்கங்கள், விருப்புகளையும் ஒரேபோடாக இன்று கொட்டி தீர்த்திருக்கின்றனர்.

இந்த விவாதங்களின் போது, அதிமுகவில் மீண்டும் இணையும் போது டெல்லி சொன்னதால்தான் துணை முதல்வர் பதவியை ஏற்றேன். அடுத்த தேர்தலுக்கும் எடப்பாடியே முதல்வர் வேட்பாளர் என்பதை எல்லாம் ஏற்கவே முடியாது என திட்டவட்டமாக கூறியிருக்கிறார் ஓபிஎஸ்.
மேலும், நான் நல்லாட்சியை நடத்தியதாக பிரதமர் மோடி என்னைத்தான் பாராட்டினார். அதனால்தான் என்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கேட்கிறேன் என்றார் ஓபிஎஸ். இதற்கு எடப்பாடி பழனிசாமியே நேரடியாக பதில் தந்திருக்கிறார்.
பிரதமர் மோடி என்னையும்தானே பாராட்டி இருக்கிறார்.. .3 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை கொடுத்ததாக மோடி பாராட்டினாரே.. இதுக்கு என்ன பதில் இருக்கிறது? என எகிறியிருக்கிறார். இருதரப்பும் பிரதமர் மோடியை முன்வைத்து மல்லுக்கட்டியதை சீனியர்கள் தலையிட்டு முடிவுக்கு கொண்டு வந்தனராம்.
-
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்?












Click it and Unblock the Notifications