ஆர்எஸ்எஸ்ஸும் இந்துக்களும் ஒன்றல்ல.. வேறு வேறு.. கமல்ஹாசன் மீண்டும் பொளேர்!
இந்துக்களுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் தொடர்பு கிடையாது, இரண்டு ஒன்று அல்ல என்று கமல்ஹாசன் தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video
சென்னை: இந்துக்களுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் தொடர்பு கிடையாது, இரண்டு ஒன்று அல்ல என்று கமல்ஹாசன் தெரிவித்து இருக்கிறார்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே, என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் குறிப்பிட்டார். இந்த கருத்து தேசிய அளவில் பெரிய வைரலாகி உள்ளது. பலர் இது குறித்து தொடர்ந்து விவாதித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று அரவக்குறிச்சியில் கமல் பிரச்சாரத்தின் போது முட்டை வீசி தாக்கப்பட்டார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்த கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன், தீவிரவாதம் என்பது எல்லா மதங்களிலும் இருக்கிறது. ஒரு தாக்குதல் நடக்கும் போது அதை கவனமாக கையாள வேண்டும். ஒரு அமைப்பிற்கு பின் யார் இருக்கிறார்கள் என்பதை ஆராய வேண்டும்.
இந்துக்கள் எல்லோரும் ஆர்எஸ்எஸ் கிடையாது. இந்துக்கள் யார் ஆர்எஸ்எஸ் யார் என்று மக்களுக்கு தெரியும். சிலர் இவர்கள் எல்லோரும் ஒரே நபர்கள்தான் என்று கூறுவார்கள்.
ஆனால் மக்களுக்கு உண்மை தெரியும். இந்துக்கள் எல்லோரும் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் கிடையாது. கோட்சே ஓர் இந்து தீவிரவாதி என நான் கூறியதில் எந்த தவறும் இல்லை. பிரிவினையாக பேசும் ஆட்களை மக்கள் புரிந்து கொள்வார்கள், என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications