விளக்கை அணைத்து விட்டு.. இருட்டில் நின்று பேசிய சீமான்.. வழக்கு பதிவு செய்த போலீஸ்!
சீமான் மீது செங்கல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
செங்கல்பட்டு: விளக்கை எல்லாம் அணைத்துவிட்டு, இருட்டில் நின்று சீமான் பிரச்சாரம் செய்ததையடுத்து, அவர் மீது செங்கல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி இந்த முறை தேர்தலிலும் சிங்கிளாகவே கர்ஜிக்க போகிறது.. வேட்பாளர் அறிமுகத்தை அடுத்து, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தை நடத்தி வருகிறார்.

அந்த வகையில், செங்கல்பட்டு தொகுதியிலும் பிரச்சாரம் செய்தார்.. அங்கு சஞ்சீவிநாதன் என்பவருக்கு ஆதரவாக ஓட்டு கேட்க பிரச்சாரம் தயாரானது.. செங்கல்பட்டு பழைய பஸ் ஸ்டேண்ட் அருகே பிரச்சாரத்திற்காக ஏற்பாடுகள் தயாராகின.
சீமான் பேச்சை கேட்க, ஏராளமான தொண்டர்களும், பொதுமக்களும் அங்கே குவிந்திருந்தனர்.. ஆனால், ராத்திரி 10 மணி ஆகியும் சீமான் வரவேயில்லை.. தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. பிறகு, தேர்தல் விதிமுறைகளின்படி இரவு 10 மணிக்குள் பிரச்சாரத்தை முடித்துக்கொள்ள வேண்டும்..
சீமான் வராத காரணத்தினால், போலீசார் அந்த லைட்டுகள் எல்லாவற்றையும் அணைத்தனர்.. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனால், அந்த இடமே இருட்டாகிவிட்டது. அப்போதுதான் சீமான் அங்கு வந்தார்.. வேனில் நின்று கொண்டே பிரச்சாரத்தில் ஈடுபட்டார்... அதனால், தேர்தல் விதிமுறையை மீறி 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்த சீமான் மீது செங்கல்பட்டு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்..
இன்னும் வேட்பாளர் லிஸ்ட்டுகளை பல கட்சிகள் அறிவிக்காத நிலையில், அதற்குள் சீமான்மீது முதன்முதலாக வழக்கு பதிவாகி உள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications