தாம்பரம் முதல் கடற்கரை ரயில்கள் கோடம்பாக்கம் வரை மட்டுமே இயக்கம்.. பயணிகள் அவதி
சென்னை: தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை செல்லும் ரயில்கள் பராமரிப்பு பணி காரணமாக கோடம்பாக்கம் வரை மட்டும் இயக்கப்படுவதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்..
சென்னை எழும்பூர் -பல்லாவரம் இடையே பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் இன்று ரயில்சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே காலை 10.30, 10.40, 10.50, முற்பகல் 11.10, 11.20, 11.30, 11.40, மதியம் 12, 12.10, 1.15, 1.30, 2, 2.30 ஆகிய மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன.

இதேபோல் சென்னை கடற்கரை -செங்கல்பட்டு, அரக்கோணம் செல்லும் ரயில்களும் இன்று மதியம் வரை ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.
இதேபோல் சென்னை தாம்பரம் முதல் கடற்கரை வரை இயக்கப்படும் ரயில்கள் கோடம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது பராமரிப்பு பணி காரணமாக விரைவுப்பாதையில் சில சேவைகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
இதேபோல் மறு மார்க்கமாக கோடம்பாக்கம் முதல் தாம்பரம் வரை விரைவு ரயில்கள் செல்லும்பாதையில் ரயில்கள் குறைவான சேவைகளே இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பயணிகளின் வசதிக்காக கடற்கரை -கோடம்பாக்கம் இடையே மட்டும் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒரு முறை ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
போடு தகிட தகிட.. அடுத்த ஆக்சனுக்கு தயாரான ICF! ரெடியாகுது வந்தே பாரத் சரக்கு ரயில்! எல்லாம் மாறுதே! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக!












Click it and Unblock the Notifications