330 கி.மீ தொலைவில் டிட்வா புயல்.. சென்னையில் கனமழை தொடங்கியது! இனிதான் ஆட்டம் ஆரம்பம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: இலங்கைக்கு அருகே உருவான டிட்வா புயல் தற்போது தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருகிறது. மாலை 5 மணி நிலவரப்படி சென்னையிலிருந்து 330 கி.மீ தொலைவிலும், வேதாரண்யத்திலிருந்து 90 கி.மீ தொலைவிலும் புயல் நிலை கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னையில் கனமழை தொடங்கியுள்ளது.
முன்னதாக டெல்டா மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியிருக்கிறது. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சையிலும் கனமழை பெய்து வருகிறது.













Click it and Unblock the Notifications