மாணவர்கள் இனி பைக்கில் பள்ளிக்கு வர முடியாது.. பள்ளி கல்வித்துறையின் புதிய அதிரடி உத்தரவுகள்
சென்னை: இருசக்கர வாகனம் ஓட்டிவரும் மாணவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுளளது.
பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் சாலை பாதுகாப்பு விதிகளை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பின்பற்றுவது தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக , அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதன்படி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என அனைவரும் பள்ளிக்கு இருசக்கர வாகனங்களில் வரும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்.
காலையில் இறை வணக்க கூட்டத்தின் போது சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து, மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். பள்ளி முடிந்து அனைத்து மாணவர்களையும் ஒரே நேரத்தில் அனுப்புவதால் தான், மாணவர்கள் பேருந்தில் தொங்கிய படி பயணிக்கின்றனர். எனவே 15 நிமிட இடைவெளியில் மாணவர்களை அனுப்ப வேண்டும்.
பள்ளிக்கு அருகிலுள்ள பேருந்து நிறுத்தங்களில் உடற்கல்வி ஆசிரியர்கள் ஒரு மணி நேரம் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
அனைத்து பள்ளிகளிலும் சாலை பாதுகாப்பு மன்றங்களை துவக்கி, அதில் மாணவர்களை சேர்த்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.
பள்ளிக்கு இருசக்கர வாகனம் ஓட்டிவரும் மாணவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க கூடாது உள்ளிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications