ஹார்ட் டிஸ்க் திருட்டு: தூரசக்தியை காப்பாற்ற நினைக்கும் பேரசக்தி? சிபிஐ விசாரணை தேவை! எடப்பாடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மின்துறை தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்கள் காணாமல் போனதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் சந்தேகம் எழுப்பியுள்ளார். டெண்டர் தொடர்பான முக்கிய தரவுகள் மாயமான விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்த சம்பவத்தின் பின்னணியில் யாரையோ காப்பாற்றும் உள்நோக்கம் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:-

மின்துறை தலைமை அலுவலகத்தில் முக்கிய விவரங்கள் அடங்கிய 18 Hard Disk-கள் காணவில்லை என செய்திகள் வருகின்றன. தூயசக்தி என்று சொல்லிக்கொள்ளும் ஆட்சியில் டெண்டர் தொடர்பான தரவுகள் காணாமல் போயிருப்பதை என்னவென்று எடுத்துக்கொள்ள வேண்டும்?

Edappadi Palaniswami Demands CBI Probe into Hard Disk Theft Alleges Conspiracy Behind Missing Data

நடு இரவில் திருடர்கள் வந்து திருட, இது என்ன மந்தையில் இருக்கும் ஆடா? கண்டிப்பாக இந்த திருட்டில் ஏதோ ஒரு உள்நோக்கம், யாரையோ காப்பாற்றும் சதி இருக்கிறது என உறுதியாக சொல்லலாம். தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி? Hard Disk திருட்டு குறித்து முறையான CBI விசாரணை நடத்தப்பட்டு உண்மை வெளிவர வேண்டும்! என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+