சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தொழிலதிபரின் மகள் வீட்டில் அமலாக்க துறை திடீர் சோதனை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் ராஜா அண்ணாமலைபுரத்தில் தொழிலதிபரின் மகள் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. எதற்காக இந்த சோதனை நடத்தப்படுகிறது என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
அந்த தொழிலதிபரின் மகள் யார் என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகவில்லை. அந்த தொழிலதிபரின் மகள் வீட்டில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சட்டவிரோத பணபரிவர்த்தனை, வெளிநாடு முதலீடுகளில் சட்டவிரோதம் உள்ளிட்ட விவகாரங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தும்.












Click it and Unblock the Notifications