Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை தலைமைச் செயலகத்தில் திடீரென கிளம்பிய புகை.. அரசு ஊழியர்களுக்கு மூச்சுத் திணறல்.. பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்களுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை 9-வது மாடியில் அரசு ஊழியர்களுக்கு இன்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. ஏ.சி பிரச்சனை காரணமாக ஊழியர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

Government employees are suffocated in Chennai Chief Secretariat today

நாமக்கல் கவிஞர் மாளிகையின் 9வது தளத்தில் சுற்றுலாத் துறை, அறநிலையத்துறை, செய்தித்துறை ஆகிய துறைகளின் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் அந்தந்த துறைகளின் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

இந்நிலையில் இன்று இந்த தளத்தில் உள்ள ஏசியில் திடீரென பழுது ஏற்பட்டு புகை அந்த வளாகம் முழுவதும் பரவியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அரசு ஊழியர்கள் அவதிப்பட்டனர். பின்னர் உடனடியாக ஏ.சி பழுதுபார்க்கும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+