ஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்!
மனைவி மீது காப்பியை ஊற்றிய கணவன் கைது செய்யப்பட்டார்
சென்னை புளியந்தோப்பை சேர்ந்தவர் மகேந்திர குமார். 50 வயதாகிறது. பெரம்பூரில் ஒரு செருப்பு வைத்து நடத்தி வருகிறார். மனைவி பெயர் மஞ்சுளா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளளனர்.
மகேந்திர குமாருக்கு திடீரென குழப்பம் வந்து விட்டது. கடந்த சில வருஷங்களாகவே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். அதனால் வேலைக்கும் சரியாக போகாமல், தொழிலம் நஷ்டத்தில் போயுள்ளது.

இதனால் கணவன் - மனைவிக்கு இடையே தினமும் சண்டை சச்சரவும் நடந்து வந்துள்ளது. குடிப்பழக்கத்தை விட்டு தொலைக்குமாறு பலமுறை மஞ்சுளா மன்றாடி கேட்டும், அதை மகேந்திர குமார் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. இதே பிரச்சனையை வைத்து இப்போதும் இருவருக்குள்ளு சண்டை வந்துள்ளது.
வாக்குவாதம் முற்றி தகராறும் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மகேந்திர குமார், அப்போது அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த காப்பியை எடுத்து மஞ்சுளாவின் மீது ஊற்றிவிட்டார்.
கொதிக்கும் காப்பியை தன் மேல் பட்டதால் துடிதுடித்து கதறி அழுதார் மஞ்சுளா. கதறல் சத்தம் கேட்ட அங்கிருந்தவர்கள் மஞ்சுளாவை உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். இது குறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மகேந்திர குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications