Jacto Geo: நடவடிக்கை தொடங்கியது.. 377 ஜாக்டோ-ஜியோ ஊழியர்களுக்கு அரசு அதிரடி நோட்டீஸ்
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுப்பட்டு இருக்கும் 377 அரசு ஊழியர்களுக்கு அதிரடி நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.
சென்னை: ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுப்பட்டு இருக்கும் 377 அரசு ஊழியர்களுக்கு அதிரடி நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.
ஜாக்டோ ஜியோ போராட்டம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் தலையிட முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ள நிலையில் போராட்டம் வேகம் எடுத்து இருக்கிறது.

இடைநிலை ஆசிரியர்கள் எல்லோரும் கடந்த ஜனவரி 22ம் தேதியில் இருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள். 9 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடந்து வருகிறது.
இந்த போராட்டத்திற்கு இன்னும் வேறு சில அரசு ஊழியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக தற்போது முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி கடலூரில் போராட்டத்தில் ஈடுபட்ட 377 அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. இவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு 17b குறிப்பாணை வழங்கப்பட்டது
அரசு உத்தரவிட்டதையடுத்து நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது கடலூர் மாவட்ட நிர்வாகம். இவர்கள் மீது உடனடியாக பணி நீக்கம், சம்பள பிடித்தம், அலுவலக நடவடிக்கை உள்ளிட்ட பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசு கூறியுள்ளது.
இவர்களை தொடர்ந்து இன்னும் சில ஊழியர்களுக்கு வரிசையாக நோட்டீஸ் அனுப்பப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications