பதவிதான் பாலிசி.. தோற்றாலும் ஒரு எம்பி நிச்சயம்.. வேறென்னங்க வேணும்.. கஸ்தூரி செம கலாய்!
Recommended Video

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாமக கூட்டணி குறித்து நடிகை கஸ்தூரி கடுமையாக விமர்சனம் செய்து டுவீட் போட்டுள்ளார்.
நடிகை கஸ்தூரி தற்போதெல்லாம் பொது விவகாரங்களிலும் தலையிட்டு டுவீட் போட்டு வருகிறார். ரஜினி தொடங்கி தமிழக அரசு, மத்திய அரசு, அரசியல்வாதிகள் வரை அனைவரையும் ஒரு கை பார்த்துவருகிறார்.
இவரது டுவீட்டுகள் பெரும்பாலும் நகைச்சுவையாக சிந்திக்கக் கூடிய வகையிலும் இருக்கும். அந்த வகையில் இன்றும் ஒரு டுவீட் போட்டுள்ளார்.
|
கிண்டல்
அந்த டுவீட்டில் அவர் கூறுகையில் எப்போதுமே பாமகவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் அதிக சீட்டு கிடைக்கும். BJP கூட்டணியில் போன முறை மிக அதிகமாக 8 சீட்டுக்கள் - வென்றது 1 மட்டுமே. இந்த முறை வென்றாலும் வெல்லாவிட்டாலும் ஒரு MP பதவி நிச்சயம் . வேறு என்ன வேண்டும்? என்று பாமகவை கிண்டல் செய்துள்ளார்.

தோற்று போயின
கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இணைந்து போட்டியிட்டது. இதில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் இணைந்தன. எனினும் அவை தோற்று போயின.

ஒரு தொகுதியில் போட்டி
ஆனால் 8 இடங்களில் போட்டியிட்ட பாமக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அது தருமபுரி தொகுதியாகும். அங்கு போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்றார்.

ஒரு எம்பி தொகுதி
அது போல் இந்த முறையும் பாஜக, அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. அக்கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் ஒரு மாநிலங்களவை எம்பி பதவியையும் கேட்டு பெற்றுள்ளது. இதன் மூலம் அக்கட்சிக்கு 7 தொகுதிகளிலும் தோற்றாலும் ஒரு எம்பி பதவி நிச்சயம் ஆகிறது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications