சரஸ்வதியை வணங்கிவிட்டு படித்தால் அறிவு பெருகும்.. மாணவர்களுக்கு மத்தியில் பேசிய ஆளுநர் ஆர்என் ரவி
சென்னை: கொடைக்கானலில் தனியார் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி, "எத்தனை பேர் கல்விக் கடவுளான சரஸ்வதியின் படத்தை படிக்கும் மேஜையில் வைத்து உள்ளீர்கள்?"எனக் கேள்வி எழுப்பினார். மேலும் சரஸ்வதியை வணங்கிவிட்டு படித்தால் அறிவு பெருகும் என்று கூறினார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கொடைக்கானலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அந்த வகையில், கொடைக்கானல் அருகே உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவ- மாணவிகள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது மாணவர்களிடம் பேசிய ஆளுநர் ரவி "எத்தனை பேர் கல்விக் கடவுளான சரஸ்வதியின் படத்தை படிக்கும் மேஜையில் வைத்து உள்ளீர்கள்?"எனக் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "இனி வரும் காலங்களில் டெஸ்க்கில் கல்வி கடவுள் சரஸ்வதியின் படத்தை வைத்து வணங்கிவிட்டு படித்தால் அறிவு நிச்சயம் பெருகும்" என்று கூறினார். அதுமட்டும் இன்றி சரஸ்வதி வந்தனம் பாடலை பள்ளியில் பாட பழக்கப்படுத்த வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்திற்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தினார்.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications