லலிதா ஜூவல்லரி கொள்ளையன் முருகன் சீரியஸ்.. உயிருக்கு போராடுகிறாராம்.. தீவிர சிகிச்சை!
லலிதா ஜுவல்லரி முருகன் சிறையில் உயிருக்கு போராடி வருகிறாராம்
சென்னை: எய்ட்ஸ் வந்ததாக சொல்லப்பட்ட கொள்ளையன் முருகனுக்கு உடம்பு சரியில்லையாம்.. உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், உயிருக்கு போராடி வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது.
Recommended Video
கடந்த வருடம் அக்டோபர் மாதத்தை மறக்கவே முடியாது.. மொத்த இந்தியாவும் திரும்பி பார்க்கும்வகையில் திருச்சி லலிதா ஜுவல்லரியில் கைவரிசையை காட்டியவர்தான் முருகன்.
திருவாரூர் முருகன் என்றால் ஃபேமஸ்.. கடையின் பின்புற சுவரில் விடிய விடிய ஓட்டையை போட்டு, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் கொள்ளையடித்து சென்றார்.

முருகன்
இந்நிலையில் முருகன் உயிருக்கு போராடி வருவதாக ஒரு தகவல் வந்துள்ளது.. ஏற்கனவே முருகனுக்கு எய்ட்ஸ் நோய் உள்ளதாக சொல்லப்பட்டது.. நடிகைகளுடன் கும்மாளமிட்ட முருகன் எய்ட்ஸ் நோய் வந்து, உடல் மெலிந்து, பற்கள் கொட்டி காணப்பட்டதாகவும், செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில்தான் சிகிச்சை எடுத்து கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

வழக்குகள்
முருகனுக்கு 4 மாநிலங்களில் ஏகப்பட்ட கேஸ்கள் உள்ளன.. தமிழகம் உட்பட கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் நிறைய கைவரிசைகள் காட்டி உள்ளார்.. இதற்கு முன்பு புகார், வழக்குகளில் சிக்கியிருந்தால், அதில் இருந்தெல்லாம் முருகன் ஈஸியாக தப்பி விட்ட நிலையில், லலிதா ஜுவல்லரி கொள்ளையும், வங்கி கொள்ளையும் வசமாக சிக்க வைத்துவிட்டது.. ஆதாரங்கள் வலுவாக சிக்கி உள்ளன.

எய்ட்ஸ் நோய்
இந்நிலையில் முருகன் உயிருக்கு போராடி வருவதாக ஒரு தகவல் வந்துள்ளது.. ஏற்கனவே முருகனுக்கு எய்ட்ஸ் நோய் உள்ளாக சொல்லப்பட்டது.. நடிகைகளுடன் கும்மாளமிட்ட முருகன் எய்ட்ஸ் நோய் வந்து, உடல் மெலிந்து, பற்கள் கொட்டி காணப்பட்டதாகவும், செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில்தான் சிகிச்சை எடுத்து கொண்டதாகவும் விசாணையில் தெரியவந்தது.

சிகிச்சை
இப்போது பெங்களூர் ஜெயிலில் உள்ள முருகனுக்கு கை, கால் செயலிழந்து விட்டதாம்.. உடல்நிலை மோசமாகி விட்டதாக தெரிகிறது.. இது முருகனின் குடும்பத்தினரை கவலைக்குரியதாக்கி உள்ளது.. தனியார் ஆஸ்பத்திரியில் முருகனுக்கு சிகிச்சை தர முடிவு செய்துள்ளனர்.. அதற்காக அவரை ஜாமீனில் எடுப்பதற்காக திருச்சி கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனராம். இந்த வழக்கு இன்னும் சில நாட்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications