பொள்ளாச்சி விவகாரம்.. விசாரிக்காமலேயே ஸ்டேட்மென்ட் தர சொன்ன சக்தி எது.. மா சுப்பிரமணியன் கேள்வி
Recommended Video

சென்னை: பொள்ளாச்சி விவகாரத்தில் விசாரிக்காமலேயே அரசியல் வாரிசுகளுக்கு தொடர்பில்லை என ஸ்டேட்மென்ட் கொடுக்கச் சொன்னது யார் என திமுக எம்எல்ஏ மா சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொள்ளாச்சியில் 20-க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று 200-க்கும் மேற்பட்ட பெண்களுடன் சமூகவலைதளங்களில் பழகி அவர்களை பலாத்காரம் செய்து வீடியோவாக எடுத்துள்ளனர். மேலும் அந்த வீடியோவை வைத்து மிரட்டி மிரட்டியே மீண்டும் மீண்டும் உறவு வைத்தும், பணம் பறித்தும் வந்தனர்.

இந்த நிலையில் தற்போது அந்த கும்பல் மீது திடீரென ஒரு பெண் தைரியாக புகார் கூறியுள்ளார். அதன்பேரில் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த நிலையில் கைதானவர்களுக்கு அரசியல் வாரிசுகளுடன் தொடர்பிருப்பதாலேயே அவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது. இந்த நிலையில் நேற்றைய தினம் கோவை எஸ்பி பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
100 சதவிகிதம் அரசியல் வாரிசுகளுக்குத் தொடர்பில்லை" - பொள்ளாச்சி வழக்கில் கோவை எஸ்.பி பேட்டி!
— Subramanian.Ma (@Subramanian_ma) March 12, 2019
வழக்கை தீர விசாரிக்காமலேயே இவ்வளவு அவசரமா உங்களை "statement"கொடுக்கச்சொன்ன சக்தி எது சார்.... pic.twitter.com/tGVJqJlsB5
அப்போது அவர் கூறுகையில் பொள்ளாச்சி சம்பவத்தில் 100 சதவீதம் அரசியல் வாரிசுகளுக்குத் தொடர்பில்லை என்றார். இதுகுறித்து திமுக எம்எல்ஏ மா சுப்பிரமணியன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் வழக்கை தீர விசாரிக்காமலேயே இவ்வளவு அவசரமா உங்களை "statement" கொடுக்கச் சொன்ன சக்தி எது சார்.... என கேள்வி எழுப்பியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications