கச்சத்தீவை மீட்பதே தமிழக அரசின் முதன்மையான குறிக்கோள்! மீன்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் உறுதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: கச்சத்தீவை மீட்பதே தமிழக அரசின் முதன்மையான குறிக்கோள் என மீன்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவது தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிரந்தர தீர்வு காண மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் இடம்பெற்றுள்ள மேலும் பல முக்கிய அறிவிப்புகளின் விவரம் வருமாறு;













Click it and Unblock the Notifications