குடிநீர் வடிகால் வாரியம் செயல்பாடு... எ.வ.வேலு கேள்விக்கு எஸ்.பி.வேலுமணி பதில்
சென்னை: கடந்த 8 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 11,140 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ. எ.வ.வேலு எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்த தகவலை தெரிவித்தார்.
மேலும், கூடுதல் நிதி கிடைத்தால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் இன்னும் அதிகம் கட்டப்படும் அவர் உறுதியளித்தார்.

ஓவர் டேங்க்
உள்ளாட்சித்துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தான் நமது அன்றாட அடிப்படை தேவைகளான குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. பைப்லைன் தொடங்கி கூட்டு குடிநீர் திட்டங்கள் வரை இந்த வாரியம் ஆற்றும் அரும் பணிகள் ஏராளம். ஆனால் நம்மில் பலருக்கு இப்படியே ஒரு வாரியம் இருப்பதே தெரியாது.

குடிநீர் வாரியம்
திமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும், ஆனால் இப்போது அந்த வாரியத்தின் செயல்பாடு குறைந்து வருவதாகவும் கூறினார். மேலும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் பற்றியும் அவர் கேள்வி எழுப்பினார்.

11,140 டேங்க்
திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கடந்த 8 ஆண்டுகளில் 11,140 பாதுகாக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டுள்ளதாகவும், இன்னும் கூடுதல் நிதி கிடைத்தால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

கோ ஆப்டெக்ஸ்
இதனிடையே கோ ஆப்டெக் விற்பனை நிலையம் அமைக்க இடம் கிடைப்பது அரிதாக உள்ளதாகவும், உரிய இடம் கிடைத்தால் கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் அதிகரிக்கப்படும் என்ற தகவலை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications