குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு.. சென்னை ஆளுநர் மாளிகை நோக்கி இஸ்லாமியர்கள் பேரணி
Subscribe to Oneindia Tamil
சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஆளுநர் மாளிகை நோக்கி இஸ்லாமியர்கள் பேரணி நடத்தினர்.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இந்த சட்டம் அதிகாரப்பூர்வமாக அரசு நாளிதழில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டதன் மூலம் அந்த சட்டம் அமலுக்கு வந்தது.
இதை கண்டித்து சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை நோக்கி இஸ்லாமியர்கள் பேரணி நடத்தினர். இதனால் பேரணி செல்லும் வழியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications