4 நாள் டைம்.. பொள்ளாச்சி ஜெயராமன் மன்னிப்பு கேட்க வேண்டும்.. சபரீசன் வக்கீல் நோட்டீஸ்
பொள்ளாச்சி ஜெயராமன் மன்னிப்பு கேட்க வேண்டும் என சபரீசன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
Recommended Video

சென்னை: இன்னும் 4 நாள்தான் டைம்.. அதற்குள் பொள்ளாச்சி ஜெயராமன் தன்னை பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், அது சம்பந்தமாக சிபிசிஐடி விசரணை நடந்து வருகிறது.
இதனிடையே , "திமுக ஆதரவு இணையதளங்கள், சமூக வலைத்தளங்களில் தனது பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறுகள் பதிவு செய்யப்படுகின்றன.

துணை சபாநாயகர்
இதெல்லாம் திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் தூண்டுதல் பேரில்தான் நடக்கிறது என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வெளிப்படையாக குற்றஞ்சாட்டியதுடன், போலீசிலும் புகார் அளித்திருந்தார்.

வக்கீல் நோட்டீஸ்
இதன் அடிப்படையில் சபரீசன் மீது சென்னை மயிலாப்பூர் போலீசாரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், சபரீசன் தரப்பில் இருந்து பொள்ளாச்சி ஜெயராமனுக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் சொல்லி இருப்பதாவது:

மன உளைச்சல்
பொள்ளாச்சி ஜெயராமனின் பேட்டியால் சபரீசன் மன உளைச்சல் அடைந்துள்ளார். பொள்ளாச்சி ஜெயராமன் தான் பேசியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அதேபோல, பொது வெளியில் பகிரங்கமாக பேசியவற்றை திரும்ப பெறுவதாக அறிவிக்க வேண்டும்.

மன்னிப்பு
இதற்கு 4 நாட்கள் கால அவகாசம். ஒருவேளை 4 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், சட்டப்படி கிரிமினல் வழக்கு தொடரப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications