அரட்டை சோசியல் மீடியாவில் ஒன் இந்தியா சேனல் ஆரம்பம்
சென்னை: வாட்ஸ் அப் செயலிக்கு மாற்றாக இந்தியாவில் ஸோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவால் தொடங்கப்பட்டுள்ள அரட்டை செயலியில் ஒன் இந்தியா சார்பாக சேனல் தொடங்கப்பட்டுள்ளது. அந்த சேனலில் இணைவதன் மூலமாக உள்ளூர் முதல் உலகம் முழுவதும் நடக்கும் முக்கிய செய்திகளை உடனடியாக தெரிந்து கொள்ள முடியும். அதன் லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளில் மக்கள் மத்தியில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு மாற்றாக உள்நாட்டு செயலி ஒன்றை உருவாக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஹோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வாட்ஸ் அப் செயலிக்கு மாற்றாக அரட்டை என்ற மெசேஜிங் செயலியை உருவாக்கி இருக்கிறார்.

இந்த அரட்டை செயலி 2021ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தொடக்கத்தில் பெரியளவில் மக்கள் மத்தியில் கவனிக்கப்படவில்லை என்றாலும், தற்போது ஒவ்வொரு நாளும் அரட்டை செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறது. வாட்ஸ் அப் போலவே இந்த அரட்டை செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகள் பாதுகாக்கப்பட்டுள்ளது.
மெசேஜ் மட்டுமல்லாமல் வீடியோ, புகைப்படங்களையும் அனுப்ப முடியும். நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் அரட்டை செயலியில் நமது ஒன் இந்தியா தமிழ் சார்பில் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேனலில் ஒவ்வொரு நாளின் முக்கிய செய்திகள், பிரத்யேக வீடியோக்கள், எக்ஸ்க்ளூசிவ் தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
நமது ஒன் இந்தியா தரப்பில் இந்த அரட்டை சேனலில் இணைந்து உள்ளூர் முதல் உலகம் முழுவதும் நடக்கும் முக்கிய சம்பவங்களை அறிந்து கொள்ளுங்கள்.. ஏற்கனவே அரட்டை செயலி மூலமாக ஒன் இந்தியா சேனலில் பலரும் இணையத் தொடங்கியுள்ளனர். அதில் நீங்களும் ஒருவராக இருக்க, சேனலின் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.
https://aratt.ai/@oneindiatamil












Click it and Unblock the Notifications