நாட்டு மக்களிடையே 21ம் தேதி உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.. என்னவாக இருக்கும்?
சென்னை: வரும் 21ஆம் தேதி நாட்டு மக்களிடையே உரையாற்றவுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
கொரோனா பாதிப்பு காரணமாக அவ்வப்போது நரேந்திரமோடி தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றி வந்தார். இப்போது சீனாவுடன் எல்லைப் பிரச்சனை நிலவும் நிலையில் 19ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில் 21ம் தேதி அவர் தொலைக்காட்சிகளில் தோன்றி உரையாற்ற உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அன்றைய தினம், சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்படுகிறது.
யோகா மூலமான சிகிச்சை உள்ளிட்டவை குறித்து அவர் பேசப்போகிறாரா, அல்லது சீன விவகாரம் தொடர்பாக பேசுவாரா என்பது பற்றி பல எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.
பேச்சுவார்த்தை மூலமாக எல்லைப் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள விரும்புவதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. எனவே மோடி சீன விவகாரம் குறித்து பேசுவதற்கான வாய்ப்பு குறைவு என்கிறது வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள். யோகா குறித்து அவர் பேச உள்ளதாகவே தெரிகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications