அதி கனமழை விடாது.. இரவு 10 மணி வரை சென்னைக்கு ”ரெட் அலர்ட்” தான்.. வானிலை மையம் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் இன்று இரவு 10 மணி வரை அதி கனமழை வெளுக்கும் என ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் இன்று இரவு 10 மணி வரைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னையில் சற்று மழை குறைந்தது போல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் வெளுக்க தொடங்கியது. சென்னை எழும்பூர், நுங்கம்பாக்கம் என பல்வேறு பகுதிகளில் கனமழை மீண்டும் கொட்டத் தொடங்கியுள்ளது.













Click it and Unblock the Notifications