தூய்மைப் பணியாளருக்கு முத்துமாரிக்கு தமிழகத்தில் 3ஆவது தடுப்பூசி
சென்னை: தமிழகத்தில் தூய்மைப் பணியாளர் முத்துமாரிக்கு 3ஆவதாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தமிழகத்தில் இன்று 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெறுகின்றன. இதை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்.

முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என 3 கோடி பேருக்கு வழங்கப்படுகிறது. அடுத்த கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் , 50 வயதுக்கு கீழ் இணை நோய்கள் உள்ளவர்கள் என 27 கோடி பேருக்கு செலுத்தப்படுகிறது.
100 பேர் வீதம் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் முத்துமாரி என்ற தூய்மை பணியாளருக்கு முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மதுரையைச் சேர்ந்தவர் முத்துமாரி.
36 வயதான முத்துமாரிக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மருத்துவர் செந்திலுக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டது.
2ஆவதாக ஐஎம்ஏ தேசிய தலைவர் ஜெயலாலுக்கும், 3ஆவதாக சுகாதாரப் பணியாளர் முத்துமாரிக்கும் செலுத்தப்பட்டது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications