முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் பேரணி! உணவு பரிமாறிய மேயர் பிரியா
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நலத்திட்டங்களை அறிவித்ததற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தூய்மை பணியாளர்கள் பேரணியை நடத்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு மேயர் பிரியா உணவு பரிமாறியிருக்கிறார்.
சென்னை பெரம்பூரில் சுமார் 200க்கும் அதிகமான தூய்மை பணியாளர்கள், நலத்திட்டங்களை அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து பேரணியை நடத்தியிருக்கிறார்கள்.

பேரணியின் முடிவில் தூய்மை பணிளார்களுக்கு உணவு பரிமாறப்பட்டிருக்கிறது. மேயர் பிரியா, அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் உணவு பரிமாறியிருக்கிறார்கள்.
More From
-
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
“2 மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?” அதிமுக தலைவர்களின் பேச்சுக்கு ஸ்டாலின் காட்டிய ரியாக்ஷன்! -
சென்னையில் இப்தார் நோன்பில் திடீர் திருப்பம்: தேஜ கூட்டணி தலைவர்கள் செய்த "அந்த" காரியம்! திமுக குஷி -
சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்.. ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை.. வாகன ஓட்டிகள் கவனம் -
இந்தியாவின் பெரிய ரிங் ரோட்டில்.. வருது ராட்சச ரயில் பாதை.. தமிழக அரசு கிரீன் சிக்னல்! தரமான முடிவு -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
15 வருட ஏக்கம்! சென்னை வேளாங்கண்ணி இடையே நேரடி ரயில் சேவை! பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரயில்வே -
சென்னை தேர்தல் களத்தில் பிரியாணி கிடையாது? செலவினப் பட்டியலில் விடுபட்டதால் குழப்பம்! -
முடங்கிய பணிகள்.. கிளாம்பாக்கம் மெட்ரோவிற்கு ‘பச்சைக்கொடி’ காட்டாத மத்திய அரசு.. எல்லாம் போச்சு












Click it and Unblock the Notifications