செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில்.. இறுதி விசாரணை தேதியை அறிவித்தது உயர்நீதிமன்றம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் முறைகேடு செய்ததாக அறப்போர் இயக்கம் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணைக்கான தேதியை சென்னை உயர்நீதிமன்றம் தற்போது அறிவித்திருக்கிறது.
டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் ரூ.397 கோடி முறைகேடு நடந்ததாகவும், இதில் செந்தில் பாலாஜிக்கு மிகப்பெரிய பங்கு இருப்பதாகவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை அக்.15ம் தேதி நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

More From
-
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
பாஜக விரிக்கும் '60 சீட்' வலை.. விஜயுடன் டெல்லி கடைசி கட்டப் பேச்சுவார்த்தை.. உறுதியாகும் கூட்டணி? -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு! -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ!












Click it and Unblock the Notifications