தடை அதை உடை.. சாதித்து காட்டிய மாணவிகள்! +2 தேர்வில் பின்னுக்கு தள்ளப்பட்ட மாணவர்கள்!
சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. தேர்ச்சி விகிதம் 95.03% ஆக இருக்கிறது. கடந்த முறையை விட இந்த ஆண்டு மாணவர்கள் அதிக தேர்ச்சியடைந்திருக்கின்றனர். இருப்பினும் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சியடைந்திருக்கின்றனர்.
மொத்தம் 26,887 மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் சென்டம் எடுத்துள்ளனர். கணினி அறிவியல் பாடத்தில் 9,536 மாணவர்களும், வேதியியல் பாடத்தில் 3,181 மணவர்களும், கணித பாடத்தில் 3,022 மாணவர்களும் சென்டம் எடுத்திருக்கின்றனர்.

மாநிலம் முழுவதும் மொத்தம் 8,21,570 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகம். கடந்த முறை 94.56 சதவிகிதமாக தேர்ச்சி இருந்தது. இந்த ஆண்டு 0.49% அதிகரித்திருக்கிறது. மாவட்ட வாரியாக பார்த்தால் அரியலூர் மாவட்டம் 98.82% எடுத்து முதலிடத்தில் இருக்கிறது.
- கடலூர் 96.06%
- அரியலூர் 98.82%
- பெரம்பலூர் 96.58%
- கோயம்புத்தூர் 97.48%
- திருப்பூர் 97.53%
- தூத்துக்குடி 96.19%
- கன்னியாகுமரி 97.01%
- விருதுநகர் 96.64%
- சிவகங்கை 96.71 %
- ஈரோடு 97.98%
மற்ற மாவட்டங்களில் விவரங்கள் பதிவேற்றப்பட்டு வருகின்றன. சமூக பொருளாதார ரீதியாக பெண்கள் கல்வி கற்பதற்கான சவால் அதிகமாக இருக்கிறது. இருப்பினும் கல்வியில் பெண்கள் முன்னணியில் இருப்பது பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications