சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் அமைப்புகளுக்கான தேர்தலில் 2-ஆம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.
தமிழகத்தில் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டமாக 27-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.
27 மாவட்டங்களில் 46, 639 பதவிகளுக்கு தேர்தல் இன்று 2-ஆம் கட்டமாக நடைபெற்றது. 158 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.
வரிசையில் நிற்போருக்கு டோக்கன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே டோக்கன் வைத்துள்ளோர் மட்டுமே 5 மணிக்கு மேல் வாக்களிப்பர். பகல் 3 மணி நிலவரப்படி 61.45 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
Dec 30, 2019, 5:05 pm IST
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான 2-ஆம் கட்ட வாக்குப் பதிவு நேரம் முடிந்தது.
பிற்பகல் 3 மணி அளவில் 61.45% வாக்குகள் பதிவு.
வரிசையில் நிற்போருக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
Dec 30, 2019, 2:14 pm IST
மதியம் 1 மணி நிலவரப்படி.. 45.76 சதவீதம் வாக்குகள் பதிவு
Dec 30, 2019, 2:02 pm IST
பகல் 1 மணி நிலவரம்:
தருமபுரி 43.48%; சேலம் 48.7%; ஈரோடு- 48.62%; தூத்துக்குடி- 43.99%; தஞ்சையில் 61.02%; பழனியில் 53% வாக்குகள் பதிவு
Dec 30, 2019, 12:18 pm IST
11 மணி நிலவரம்: தமிழகத்தில் 25.81 சதவீதம் வாக்குகள் பதிவு
Dec 30, 2019, 11:46 am IST
விருதுநகரில் 26.98% நாமக்கல்லில் 36.13%; சேலத்தில் 28% வாக்குகள் பதிவு
Dec 30, 2019, 11:42 am IST
மதுரையில் 25.06% நீலகிரியில் 18%; திருச்சியில் 28.9%; தருமபுரியில் 23.79% வாக்குகள் பதிவு
Dec 30, 2019, 11:38 am IST
11 மணிநிலவரப்படி கன்னியாகுமரியில் 24.65% வாக்குகள் பதிவு
Dec 30, 2019, 10:24 am IST
காலை 9 மணி நிலவரப்படி 10.41% வாக்குகள் பதிவு
Dec 30, 2019, 10:02 am IST
ஈரோட்டில் 14.8%; நாமக்கல்லில் 16.53% வாக்குகள் பதிவு
Dec 30, 2019, 10:02 am IST
திருவண்ணாமலையில் 7.34% வாக்குகள் பதிவு
Dec 30, 2019, 10:02 am IST
மதுரையில் 8.12% வாக்குகள் பதிவு
Dec 30, 2019, 9:55 am IST
திருச்சியில் காலை 9 மணி நிலவரப்படி 14.8% வாக்குகள் பதிவு
Dec 30, 2019, 9:55 am IST
கன்னியாகுமரியில் 10.55% வாக்குகள் பதிவு
Dec 30, 2019, 9:55 am IST
பழனியில் 8% வாக்குப் பதிவு
Dec 30, 2019, 9:55 am IST
நாகையில் 10.95% வாக்குகள் பதிவு
Dec 30, 2019, 8:28 am IST
ராமநாதபுரம் அருகே பெரியநேந்தல், பந்தனேந்தல் பகுதியிலும் வாக்களிப்பை புறக்கணித்த மக்கள்
Dec 30, 2019, 8:28 am IST
ஈரோடு பவானிசாகர் ஒன்றியத்தில் புங்கார் ஊராட்சியிலும் மனைப்பட்டா கேட்டு தேர்தல் புறக்கணிப்பு
Dec 30, 2019, 8:28 am IST
ராமநாதபுரம் சித்தனேந்தல் உள்ளிட்ட கிராமங்களில் மக்கள் புறக்கணிப்பு
Dec 30, 2019, 8:28 am IST
தமிழகத்தில் சில இடங்களில் வாக்களிப்பை புறக்கணித்த மக்கள்
Dec 30, 2019, 7:55 am IST
ஆரணி தாலுக்கா சேவூரில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் குடும்பத்தினருடன் வாக்களித்தார்
Dec 30, 2019, 7:55 am IST
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியத்தில் சிதம்பராபுரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ வாக்குப் பதிவு
Dec 30, 2019, 7:24 am IST
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைகிறது
Dec 30, 2019, 7:24 am IST
தமிழகத்தில் 2-ஆம் கட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது
Dec 30, 2019, 5:20 am IST
1551 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டன
Dec 30, 2019, 5:20 am IST
2-ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது
Dec 30, 2019, 5:20 am IST
முதல் கட்டமாக கடந்த 27-ஆம் தேதி நடைபெற்றது
Dec 30, 2019, 5:19 am IST
27 மாவட்டங்களில் 46 ஆயிரம் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது
Dec 30, 2019, 5:19 am IST
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு இன்று 2-ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது
5:19 AM, 30 Dec
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு இன்று 2-ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது
5:19 AM, 30 Dec
27 மாவட்டங்களில் 46 ஆயிரம் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது
5:20 AM, 30 Dec
முதல் கட்டமாக கடந்த 27-ஆம் தேதி நடைபெற்றது
5:20 AM, 30 Dec
2-ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது
5:20 AM, 30 Dec
1551 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டன
7:24 AM, 30 Dec
தமிழகத்தில் 2-ஆம் கட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது
7:24 AM, 30 Dec
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைகிறது
7:55 AM, 30 Dec
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியத்தில் சிதம்பராபுரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ வாக்குப் பதிவு
7:55 AM, 30 Dec
ஆரணி தாலுக்கா சேவூரில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் குடும்பத்தினருடன் வாக்களித்தார்
8:28 AM, 30 Dec
தமிழகத்தில் சில இடங்களில் வாக்களிப்பை புறக்கணித்த மக்கள்
8:28 AM, 30 Dec
ராமநாதபுரம் சித்தனேந்தல் உள்ளிட்ட கிராமங்களில் மக்கள் புறக்கணிப்பு
8:28 AM, 30 Dec
ஈரோடு பவானிசாகர் ஒன்றியத்தில் புங்கார் ஊராட்சியிலும் மனைப்பட்டா கேட்டு தேர்தல் புறக்கணிப்பு
8:28 AM, 30 Dec
ராமநாதபுரம் அருகே பெரியநேந்தல், பந்தனேந்தல் பகுதியிலும் வாக்களிப்பை புறக்கணித்த மக்கள்
9:55 AM, 30 Dec
நாகையில் 10.95% வாக்குகள் பதிவு
9:55 AM, 30 Dec
பழனியில் 8% வாக்குப் பதிவு
9:55 AM, 30 Dec
கன்னியாகுமரியில் 10.55% வாக்குகள் பதிவு
9:55 AM, 30 Dec
திருச்சியில் காலை 9 மணி நிலவரப்படி 14.8% வாக்குகள் பதிவு
10:02 AM, 30 Dec
மதுரையில் 8.12% வாக்குகள் பதிவு
10:02 AM, 30 Dec
திருவண்ணாமலையில் 7.34% வாக்குகள் பதிவு
10:02 AM, 30 Dec
ஈரோட்டில் 14.8%; நாமக்கல்லில் 16.53% வாக்குகள் பதிவு
10:24 AM, 30 Dec
காலை 9 மணி நிலவரப்படி 10.41% வாக்குகள் பதிவு
11:38 AM, 30 Dec
11 மணிநிலவரப்படி கன்னியாகுமரியில் 24.65% வாக்குகள் பதிவு
11:42 AM, 30 Dec
மதுரையில் 25.06% நீலகிரியில் 18%; திருச்சியில் 28.9%; தருமபுரியில் 23.79% வாக்குகள் பதிவு
11:46 AM, 30 Dec
விருதுநகரில் 26.98% நாமக்கல்லில் 36.13%; சேலத்தில் 28% வாக்குகள் பதிவு
12:18 PM, 30 Dec
11 மணி நிலவரம்: தமிழகத்தில் 25.81 சதவீதம் வாக்குகள் பதிவு
2:02 PM, 30 Dec
பகல் 1 மணி நிலவரம்:
தருமபுரி 43.48%; சேலம் 48.7%; ஈரோடு- 48.62%; தூத்துக்குடி- 43.99%; தஞ்சையில் 61.02%; பழனியில் 53% வாக்குகள் பதிவு
2:14 PM, 30 Dec
மதியம் 1 மணி நிலவரப்படி.. 45.76 சதவீதம் வாக்குகள் பதிவு
5:05 PM, 30 Dec
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான 2-ஆம் கட்ட வாக்குப் பதிவு நேரம் முடிந்தது.
பிற்பகல் 3 மணி அளவில் 61.45% வாக்குகள் பதிவு.
வரிசையில் நிற்போருக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.